| C012
இடைக்கால இலக்கியம்
அறநூல்கள்
- 1 (கீழ்க்கணக்கில் அறம்-திருக்குறள் நீங்கலாக)
நாலடியார்; நான்மணிக்
கடிகை; திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி; இன்னா நாற்பது, இனியவை
நாற்பது; ஆசாரக் கோவை, முதுமொழிக் காஞ்சி; பழமொழி நானூறு
அறநூல்கள்
- 2 (ஏனைய அறநூல்கள்)
பிற்கால அற நூல்கள்
- பொது அறிமுகம்; ஆத்தி சூடியும் கொன்றை வேந்தனும்; மூதுரையும்
நல்வழியும்; வெற்றி வேற்கையும் உலகநீதியும் ; நீதிநெறி விளக்கம்;
நன்னெறி
சிற்றிலக்கியங்கள்
- 1 (அக இலக்கியங்கள்)
சிற்றிலக்கியம்
- ஓர் அறிமுகம்; தூது இலக்கியம்; குறவஞ்சி இலக்கியம்; கலம்பக
இலக்கியம்; மடல் இலக்கியம்; கோவை இலக்கியம்
சிற்றிலக்கியங்கள்
- 2 (புற இலக்கியங்கள்)
பரணி இலக்கியம்;
பிள்ளைத்தமிழ் இலக்கியம்; பள்ளு இலக்கியம்; உலா இலக்கியம்; சதக
இலக்கியம்; அந்தாதி இலக்கியம் |