தன்மதிப்பீடு : விடைகள் - I

3.

இளங்கோ துறவிற்கான காரணம் யாது?

இளங்கோ, தந்தை சேரலாதனுடனும் தமையன் செங்குட்டுவனுடனும் மணிமண்டபத்தில் அமர்ந்திருந்தபோது நிமித்திகன் ஒருவன் அரசாளும் தகுதி இளங்கோவிற்கே உண்டு என்று கூறியதால், தமையனின் மன வருத்தம் நீங்கத் துறவு பூண்டார் இளங்கோ.

முன்