கண்ணகி எவ்வாறு அருள்கடவுளாக ஆகிறாள்?
மதுரைக் காண்டத்தில் அரசனையும் அவன் நகரையும்
அழிப்பேன் என்று சினந்து கூறிய கண்ணகி வஞ்சிக்
காண்டத்தில் தென்னவன் (பாண்டியன்) தீது அற்றவன்;
அவன் தேவர் உலகு அடைந்தனன்; நான் அவன் மகள்
என்று கூறி மன்னித்து அருளும் அருள் கடவுளாகிறாள்.
|