தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

நீலகேசிக் காப்பியத்தின் தலையாய நோக்கம் யாது?

நீலகேசியின் தலையாய நோக்கங்களில் ஒன்று  அனைத்துச் சமயத் தத்துவத்தினும் சமணத் தத்துவமே உயர்ந்தது என்பதை நிறுவுவது. மற்றொன்று தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுத்தல் கூடாது என்பது.

முன்