தன் மதிப்பீடு : விடைகள் - II

2) அன்னை மரியாளைக் கண்ணதாசன் எவ்வாறு உவமிக்கிறார்?

நூற்றுக்கணக்கான பூக்களுக்கு இடையே தனி அழகுடன் தோன்றும் பூ என்றும், தூண்டிலில் அகப்பட்ட புழுப்போல் துடித்தாள் என்றும் உவமிக்கிறார்.

முன்