தன் மதிப்பீடு : விடைகள் - I
5) | இராஜநாயகக் காப்பிய ஆசிரியர் -
குறிப்பு எழுதுக. இயற்பெயர் இப்ராகீம் புலவர். வண்ணம் பாடுவதில் வல்லவர். ஆதலால் வண்ணக்களஞ்சியப் புலவர் எனப் பாராட்டப் பெற்றார். இவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரின் பக்கத்திலுள்ள மீசல் என்னும் ஊரில் பிறந்தார். தஞ்சை மன்னரிடம் சிங்கமுகப் பொற்சிவிகை பரிசு பெற்றார். |