தன் மதிப்பீடு : விடைகள் - I
6) |
சுலைமான் நபிக்கு வரி செலுத்திய
சோலை நிகழ்ச்சியினை
விவரிக்க. சுலைமான் நபி ஒரு பூஞ்சோலைக்குச் செல்கிறார். பேரரசர் சென்றதும் சோலையான சிறு மன்னன் வரி (Tax) செலுத்துகிறான். மகிழம் பூக்களான பதுமராக மணிகளும், புன்னை அரும்புகளான முத்துகளுமே அந்த வரிப் பொருள்கள். |