இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
தொன்மை வாய்ந்த தமிழ்மொழிக்குரிய இடத்தை அறப் போராட்டத்தின் வழிப் பெற முயன்றதைக் காட்டுகிறது. காப்பியத் தலைவி பூங்கொடி தமிழ்ப் பணியைத் தலையாய பணியாகக் கொண்டு சமுதாயத் தொண்டாற்றுவதைச் சுட்டுகிறது. தமிழிசையின் தொன்மையைக் குறிப்பிடுகிறது. தமிழ்மொழி வளர்ப்பது தமிழரின் தலையாய கடமை என்றுரைக்கிறது. பிறமொழிச் சொற்கள் தமிழில் கலப்பதைத் தமிழர் விரும்பவில்லை; தனித்தமிழைப் போற்றினர் என்று காட்டுகிறது. தமிழ்மொழியைச் செம்மொழியாக ஆட்சியாளர் அறிவிக்கவில்லையே என்ற உணர்வு ஆசிரியரிடம் இருப்பதைக் காட்டுகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|
|
|
|
|