தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

பொதுமொழியை விளக்குக.

ஒரு சொல்லே தனிமொழியாக நின்று ஒரு பொருளையும் தொடர்மொழியாகப் பிரிந்து நின்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருளையும் தந்தால் அது பொதுமொழி எனப்படும்.    

(எ.கா) தாமரை

தாமரை என்றால் தாமரைப்பூ என்று பொருள்.

தா + மரை என்றால் தாவுகின்ற மான் என்று பொருள்.

முன்