தன் மதிப்பீடு : விடைகள் - II

2. ‘தான்’ என்ற சொல் பொதுப்பெயராவது எவ்வாறு?

‘தான்’ என்ற சொல் உயர்திணை அஃறிணை ஆகிய இருதிணைகளிலும் உள்ள ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் ஆகிய மூன்று பால்களுக்கும் பொதுவாய் வரும்.

எடுத்துக்காட்டு:

தான் சொன்னான் - ஆண்பால்

தான் என்ற பெயர் மூன்று பால்களுக்கும் பொதுவாக வந்தது.

தான் செய்தாள் - பெண்பால்
தான் மேய்ந்தது - ஒன்றன்பால்

முன்