தன் மதிப்பீடு : விடைகள் - II

4. வினையாலணையும் பெயர் எவ்விடத்திற்கு உரியது?

வினையாலணையும் பெயர், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் உரியது.

எடுத்துக்காட்டு:


உண்டேனை (உண்ட என்னை) - தன்மை மூவிடத்திலும்
வந்தன
உண்டாயை (உண்ட உன்னை) - முன்னிலை
உண்டானை (உண்டவனை) - படர்க்கை

முன்