தன் மதிப்பீடு : விடைகள் - II
5. |
ஒருவர் என்னும்
பால்பொதுப்பெயர் ஒருமைச் சொற்களோடு
முடியுமா? பன்மைச் சொற்களோடு முடியுமா?
தெளிவுபடுத்துக.
ஒருவர் என்னும் பால்பொதுப் பெயர், உயர்திணை ஆண்பால்,
பெண்பால் இரண்டிற்கும்
பொதுவாய், அத்திணைக்குரிய
பன்மை வாய்பாட்டு வினையைக் கொண்டு முடியும். ஆடவருள் ஒருவர் அறத்தின் வழி நிற்பார் |