பாட ஆசிரியரைப் பற்றி


முனைவர் இராசபாண்டியன்

கல்வித்தகுதி : எம்.ஏ, எம்.பில், பி.எட், பி.எச்.டி.,
- இதழியலில் சான்றிதழ்
பணி :

சென்னை நந்தனம், அரசுக் கலைக்
கல்லூரியிலிருந்து பகராண்மையில் தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தில் உதவி
இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

படைப்புகள் :

மூன்று நாவல்கள், இரண்டு கவிதைத்
தொகுப்புகள் உட்பட 20 நூல்கள் எழுதி
யுள்ளார்.

- தமிழ் வார இதழ்களில் சிறுகதைகள்
எழுதி வருகிறார்.
- 50 ஆய்வுக்கட்டுரைகள் படைத்துள்ளார்.
சிறப்புகள் : 1. இராஜபாளையம் திருவள்ளுவர் மன்றம்
வழங்கிய ‘கதைச் செம்மணி’ என்ற விருது.
2. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் வழங்கிய விருது.