a0211.சொல் இலக்கணம் : பெயர்ச்சொல்

பாட ஆசிரியரைப் பற்றி

முனைவர் இராசபாண்டியன்

கல்வித்தகுதி : எம்.ஏ, எம்.பில், பி.எட், பி.எச்.டி.,
- இதழியலில் சான்றிதழ்
பணி : சென்னை நந்தனம், அரசுக்     கலைக்
கல்லூரியிலிருந்து     பகராண்மையில்
தமிழ்     இணையப்பல்கலைக்கழகத்தில்
உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
படைப்புகள் : மூன்று     நாவல்கள்,     இரண்டு
கவிதைத் தொகுப்புகள் உட்பட 20 நூல்கள்
எழுதி யுள்ளார்.
- தமிழ் வார இதழ்களில் சிறுகதைகள்
எழுதி வருகிறார்.
- 50 ஆய்வுக்கட்டுரைகள் படைத்துள்ளார்.
சிறப்புகள் : 1. இராஜபாளையம் திருவள்ளுவர் மன்றம்
வழங்கிய ‘கதைச் செம்மணி’ என்ற விருது.
2. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர்
மன்றம் வழங்கிய விருது.

முனைவர் சொக்கலிங்கம்

கல்வித்தகுதி : எம்.ஏ, எம்.பில், பிஎச்.டி.,
எம்ஃபில் தலைப்பு :
அண்ணாவின் மொழித்திறன்கள்
(சொற்பொழிவுகள்)
பிஎச்.டி தலைப்பு : தமிழன்பன் கவிதைகளில் சமுதாயம்
பணி : தமிழ் விரிவுரையாளர் (தேர்வு நிலை)
சர். தியாகராயர் கல்லூரி,
சென்னை - 600 021.
படைப்புகள் : இறைவன் தீர்ப்பு, குடும்ப விளக்கு ஆகிய
தலைப்புகளில் நாடகம் எழுதியுள்ளார்.

முன்