இந்தப் பாடம் வினா, விடை, பொருள்கோள் ஆகியன பற்றியும் அவற்றின் வகைகளைப் பற்றியும் விளக்குகிறது.
இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
விடைகளைப் பற்றியும் அவற்றின் வகைகளைப் பற்றியும் அறியலாம்.
பொருள்கோள் செய்யுளுக்கு உரியது என்பதைப் பற்றியும் அதன் வகைகளைப் பற்றியும் அறியலாம்.