கல்வித் தகுதி
: |
பி.ஏ.,(ஆனர்சு), பி.எட்., எம்.பில்,
பி.ச்.டி., |
எம்.பில். ஆய்வுத்
தலைப்பு : |
“ஐங்குறுநூற்றில் முல்லைத்திணை” |
பிஎச்.டி. ஆய்வுத்
தலைப்பு : |
“சங்க இலக்கியங்கள் உணர்த்தும்
மனித உறவுகள்” |
பணி
: |
முதல்வர் (ஓய்வு)
செந்தமிழ்க் கலைக் கல்லூரி,
மதுரைத் தமிழ்ச் சங்கம்,
மதுரை. |
|
- மதிப்பியல் தமிழ்ப் பேராசிரியர்
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்
திருவருட் கல்லூரி, தஞ்சாவூர். |
படைப்புகள் : |
1. தமிழ் நூல்
தமிழர் நாகரிகமும் பண்பாடும் |
2. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த
நூல்கள்
(i) |
அகநானூறு |
(ii) |
நற்றிணை |
(iii) |
பாரதிதாசன் கவிதைகள் |
(iv) |
அபிராமி அந்தாதி |
(v) |
குலசேகர ஆழ்வார் |
(vi) |
பாரதிதாசனின் இருண்டவீடு |
(vii) |
நீதிவெண்பா (100 பாடல்கள்) |
|
3. உரை எழுதிய நூல்
(i) |
ஐங்குறுநூறு |
(ii) |
பரிபாடலின் ஒருபகுதி |
|
ஆய்வுக்
கட்டுரைகள் : |
40 |
அறக்கட்டளைச்
சொற்பொழிகள் : |
5 |
விருது |
2003 - ஆண்டுக்கான தமிழக
அரசின்
பாரதிதாசன் விருது |
பங்குகொண்ட
கருத்தரங்கள் : |
19 |
ஆய்வுப்பட்டம் பெற்றோர் : |
எம்.பில் |
9 |
பிஎச்.டி |
3 |