| கல்வித் தகுதி 
 : | பி.ஏ.,(ஆனர்சு), பி.எட்., எம்.பில், பி.ச்.டி.,
 | 
 
 | எம்.பில். ஆய்வுத் தலைப்பு :
 | “ஐங்குறுநூற்றில் முல்லைத்திணை” | 
 | பிஎச்.டி. ஆய்வுத் தலைப்பு :
 | “சங்க இலக்கியங்கள் உணர்த்தும்மனித உறவுகள்”
 | 
 
 | பணி 
 : | முதல்வர் (ஓய்வு) செந்தமிழ்க் கலைக் கல்லூரி,
 மதுரைத் தமிழ்ச் சங்கம்,
 மதுரை.
 | 
 
 |  | - மதிப்பியல் தமிழ்ப் பேராசிரியர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்
 திருவருட் கல்லூரி, தஞ்சாவூர்.
 | 
 
 | படைப்புகள் : | 1. தமிழ் நூல் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
 | 
 
 | 2. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த நூல்கள்
 
 
 
 
 | (i) | அகநானூறு |  
 | (ii) | நற்றிணை |  
 | (iii) | பாரதிதாசன் கவிதைகள் |  
 | (iv) | அபிராமி அந்தாதி |  
 | (v) | குலசேகர ஆழ்வார் |  
 | (vi) | பாரதிதாசனின் இருண்டவீடு |  
 | (vii) | நீதிவெண்பா (100 பாடல்கள்) |  | 
 
 | 3. உரை எழுதிய நூல் 
 
 
 
 | (i) | ஐங்குறுநூறு |  
 | (ii) | பரிபாடலின் ஒருபகுதி |  | 
 
 | ஆய்வுக் கட்டுரைகள் :
 | 40 | 
 
 | அறக்கட்டளைச் சொற்பொழிகள் :
 | 5 | 
 
 | விருது : | 2003 - ஆண்டுக்கான தமிழக அரசின்
 பாரதிதாசன் விருது
 | 
 
 | பங்குகொண்ட கருத்தரங்கள் :
 | 19 | 
 
 | ஆய்வுப்பட்டம் பெற்றோர் : | 
 
 | எம்.பில் | 9 | 
 
 | பிஎச்.டி | 3 |