தன் மதிப்பீடு : விடைகள் - II

4.

பேயாழ்வார் என்று பெயர் அமையக் காரணம் யாது?
இவர் தம்மை மறந்த நிலையில் பேய் பிடித்தவர்
போலக் கண்கள் சுழலும்படி அழுதார்; சிரித்தார்;
தொழுதார்; குதித்து ஆடினார்; பாடினார்; அலறினார்
இதனால் இவர் பேயாழ்வார் ஆனார்.


முன்