தன் மதிப்பீடு : விடைகள் - I
|
||
1.
|
சமய இலக்கியங்கள் என்றால் என்ன என்பதை விளக்குக.
|
|
சமண சமயத் துறவிகளும், பௌத்த சமயத் துறவிகளும் தத்தம் சமய உண்மைகளைக் கூறும் வகையில் படைத்த மெய்ப்பொருளியல் கூறும் இலக்கியங்களும், சைவ, வைணவப் பெரியோர்கள் நெஞ்சையும் உருக்கும் வண்ணம், இறைவனைப் பற்றிப் பாடிய வழிபாட்டுப் பாடல்களும, சமய இலக்கியம் என்று கூறப்படுகின்றன. |
||
முன் |