தன் மதிப்பீடு : விடைகள் - I

5)

தொல்காப்பியத்துக்கு இளம்பூரணர் எழுதிய உரையில் சுட்டப்படும் சுவையான சொற்பொருள்களைக் கூறுக.

தொல்காப்பியத்துக்கு இளம்பூரணர் எழுதிய உரையில் சுட்டப்படும் சொற்பொருள்கள் கீழ்க்கண்டவையாகும் :

செறிவு - அடக்கம்
நிறைவு - அமைதி
செப்பு - சொல்லுதல்

முன்