|
இந்தப்
பாடம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய கலிங்கத்துப்பரணி,
பெரியபுராணம், திருவுந்தியார், தண்டியலங்காரம் ஆகிய நூல்களைப்
பற்றிக் குறிப்பிடுகிறது. இக்காலத்தில், இலக்கண உரைகள், இலக்கிய
உரைகள் எழுந்தன. மேலும், வைணவ நூல்களும், சமண நூல்களும், பிரபந்தங்களும்
தோன்றின. அவற்றைப் பற்றியும் இந்தப் பாடம் கூறுகிறது.
|