தன் மதிப்பீடு : விடைகள் - II
பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதில் தனியன்கள் எழுதியவர்கள் இருவரின் பெயரைக் கூறுக.
பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதில் தனியன்கள் எழுதியவர்களில் இருவர் கிடாம்பியாச்சான், அனந்தாழ்வான் ஆகியோர்.