தன் மதிப்பீடு : விடைகள் - I
 

2)

சிவஞானசித்தியாருக்கு உரை எழுதியோர் யாவர்?

சிவஞானசித்தியாருக்கு உரை எழுதியோர் ஞானப்பிரகாசர், வள்ளியம்பலத் தம்பிரான் சுவாமிகள், நிரம்ப அழகிய தேசிகர், மறைஞான தேசிகர், சிவாக்கிரயோகிகள், சிவஞானயோகிகள் போன்றோர் ஆவர்.



முன்