|
இந்தப் பாடம் பதினான்காம்
நூற்றாண்டில் தோன்றிய
சைவ இலக்கியங்கள், இலக்கண நூல்கள், உரைநடை
நூல்கள்
ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
வைணவர்களால்
இயற்றப்பட்ட நூல்களையும், சமணர்களால்
இயற்றப்பட்ட
நூல்களையும் அறிமுகப்படுத்துகிறது. மேலும்,
அக்காலக்
கட்டத்தில் எழுதப்பட்ட, பிரபந்தங்கள்,
சித்தர் பாடல்கள்
முதலியவற்றைப் பற்றியும் கூறுகிறது.
|