| 
  தன் மதிப்பீடு : விடைகள் - II 
  | 
 6) | 
 புலி கொன்ற யானை என்னும் தொடரைப் பொருள் மயக்கம் இல்லாமல் எவ்வாறு கூற வேண்டும்?  | 
 
 
இத்தொடரைப் பொருள் மயக்கம் இல்லாமல், புலியைக் கொன்ற யானை என்றும் புலியால் கொல்லப்பட்ட யானை என்றும் இருவேறு தொடர்களாகக் கூற வேண்டும்.  |