தமிழ் இலக்கிய வரலாற்றில் நாட்டுப்புற
இலக்கியம்
என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற பகுதியாகும்.
இதன்
சிறப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில் இப்பாடப்
பகுதி
அமைந்துள்ளது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
நாட்டுப்புற இலக்கியத்தின் சிறப்பினைத் தெரிந்து கொள்ள முடியும்.
நாட்டுப்புற மக்கள்
என்று அழைக்கப்படுவதன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
வாய்மொழி இலக்கியம்
தான் எழுத்திலக்கியத்தின் முதற்படி. இதனைப் புரிந்து கொண்டால்தான்
தமிழ் இலக்கியத்தின் சிறப்பினை அறிந்து கொள்ள இயலும். இப்பாடப்
பகுதி் இவையனைத்தையும் விளக்குகின்றது.