| 
               தன் மதிப்பீடு : 
                விடைகள் - II 
                
              
              3. நாட்டுப்புற இலக்கியம் என்று சுட்டப்படுபவை எவை?
                எடுத்துக்காட்டுத் தருக. 
                
           
 நாட்டுப்புறக்கதை, 
              நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைப் பாடல்கள், விடுகதைகள், 
              பழமொழிகள், புராணங்கள் முதலியவை நாட்டுப்புற இலக்கியம் என்ற வகைமையினுள் 
              இடம் பெறுபவையாகும். 
 
  |