தன் மதிப்பீடு : விடைகள் - I

2. சமூகக் கதைப்பாடல்களின் பாடுபொருளாவன யாவை?

கலப்பு மணம், சாதிய அடக்குமுறை, சாதிக்கட்டுப்பாட்டை மீறல், பெண்களுக்குச் சொத்துரிமை இன்மை ஆகியவையே சமூகக் கதைப் பாடல்களின் பாடுபொருள் ஆகும்.