தன் மதிப்பீடு : விடைகள் - I

3. ‘கலப்பு மணம்’ என்ற பாடுபொருளைக் கொண்ட கதைப்பாடல் ஒன்றின் பெயரைக் குறிப்பிடுக

முத்துப்பட்டன் கதைப்பாடல் கலப்பு மணத்தைப் பாடு பொருளாகக் கொண்டதாகும்.