தன் மதிப்பீடு : விடைகள் - I

7. சமூகக் கதைப்பாடல் தமிழகத்தின் எப்பகுதியில் அதிகமாகத் தோன்றியது?

தமிழகத்தின் தென்பகுதியான மதுரை, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலேயே கதைப்பாடல் அதிகமாகத் தோன்றியுள்ளது என்பர்.