| தன் மதிப்பீடு
: விடைகள் - I | 
| 1. பாரத நாட்டின்
பெருமை பாரதியார் எவ்வாறு வெளியிடுகிறார்? | 
| பாரத நாடு அறிவிலும், வீரத்திலும், மானத்திலும், கற்பிலும் இரக்கத்திலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கும் நாடு என்று பாரத நாட்டின் பெருமை பாரதியாரால் கூறப்படுகிறது. 
 | 
| 
 |