| தன்மதிப்பீடு : விடைகள் - II 
 | 
| 
 2. தமிழ்நாட்டு மாதருக்குப் பாரதியார் விடுக்கும் செய்தி யாது? | 
|  
  
 ஆண்களுக்கும் பெண்களுக்கும், 
 கல்வித் திறமை, 
 பொதுப்படையாக வைக்க வேண்டும். அந்த நிலையைப் 
 பெண்கள் அடைவது வரை, ஆண்கள் பெண்களைச் சமமாக 
 நடத்த மாட்டார்கள். தாழ்வாகவே நடத்துவார்கள் என்று 
 குறிப்பிடுகிறார் பாரதியார். 
  
  |