| தன்மதிப்பீடு : விடைகள் - II 
 | 
| 
 5. துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் அநீதிகளுக்கெல்லாம் 
 கோட்டை கலியுகத்திற்குப் பிறப்பிடம் என்று பாரதியார் எதனைக் 
 கருதுகிறார்? | 
|   
 பெண்ணைத் தாழ்வாகவும், ஆணை மேலாகவும் கருதி நடத்தும் 
 
 அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்குப் 
 
 பிறப்பிடம் எனப் பாரதியார் கருதுகிறார்.  |