|  
           பாரதிதாசன், 
              தம் பாடல்கள் பலவற்றின் மூலம், தமது தமிழ் உணர்வினை நேரடியாகவும் மறைமுகமாகவும் 
              வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்மொழியைப் பற்றிப் பல பாடல்கள் பாடியுள்ளார். 
              தமிழ் மக்களைப் பற்றியும் பாடல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைப் பற்றியும், 
              பல பாடல்களில் எழுதிய பெருமை பாரதிதாசனுக்கு 
              உண்டு. இப்பாடல்கள் மூலம் வெளிப்படும் பாரதிதாசன் தமிழ் உணர்வு இப்பாடத்தில் 
              எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  |