தன் மதிப்பீடு : விடைகள் - II
 

3.

மூவகை மரங்களில் எவ்வகை மரங்களை மேன் மக்களுக்கு உவமை கூறுகிறது நாலடியார்? ஏன்?

பனைமரங்களை மேன்மக்களுக்கு உவமையாகக் கூறுகிறது. ஒருமுறை நீர் விட்டாலும் பயன்தரும் இயல்புடைய பனை மரங்களைப் போல் மற்றவர்க்கு உதவும் தன்மையினால் அவ்வாறு கூறுகிறது.

[முன்]