துறவறம் பற்றியும், இல்லறம் பற்றியும் நாலடியாரில் இடம்
பெற்றுள்ள கருத்துகள் கூறப்பட்டுள்ளன. செல்வம், யாக்கை
ஆகியவற்றின் நிலையாமை பற்றியும், இல்லறத்தில் பின்பற்ற
வேண்டிய நெறிகள் பற்றியும் நாலடியார் கூறுபவையும்
இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன. நட்பு, சான்றோர்
இயல்பு, கல்வி ஆகியவை பற்றி நாலடியார்
கூறும்
கருத்துகளும் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
|