பிற்கால அறநூல்களில்
வெற்றிவேற்கையும் உலகநீதியும்
தெரிவிக்கும் அறக்கருத்துகளை இந்தப்
பாடம்
தெரிவிக்கிறது. கல்வியின் பெருமை, கல்லாமையின் இழிவு,
கற்றவர் சிறப்பு, உதவிசெய்து வாழ்வதால்
ஏற்படும்
நன்மைகள், நல்லவர்களின் நல்ல குணங்கள், பெரியோர்
நட்பின் பெருமை, சிறியோர் நட்பின் இழிவு, சொல்திறம்
முதலியவற்றை விளக்குகின்றது. உலகநீதி,
அறநூல்
என்றாலும், முருகன், வள்ளி ஆகியோர் பெருமையையும்
தெரிவிக்கிறது.
|