|  
  தன் மதிப்பீடு 
 : விடைகள் - I  | 
 |
|  
  3. 
  | 
  
  நீர்க்குமிழியின் இயல்பு கொண்டு குமரகுருபரர் விளக்கியுள்ளது யாது? 
 தோன்றிய சில நொடிகளில் அழிந்துவிடுவது நீர்க்
 குமிழியின் இயல்பு ஆகும். அதுபோல் மனிதனின்
 இளமையும் நிலையற்றது என்று குமரகுருபரர்
 விளக்கியுள்ளார்.   |