தன் மதிப்பீடு : விடைகள் : II

1. முக்கூடல் என்ற பெயர் தோன்றக் காரணம் என்ன?

தாமிரபரணி, சித்திராநதி, கோதண்டராமநதி ஆகிய மூன்று நதிகளும் ஒன்று கூடும் இடம் ஆகையால் முக்கூடல் என்ற பெயர் ஏற்பட்டது.


முன்