1)
புணர்ச்சியில் வரும் இருசொற்களில் முதலாவதை நன்னூலாரும், தொல்காப்பியரும் எவ்வாறு குறிப்பிடுகின்றனர்?
நன்னூலார்
நிலைமொழி
என்றும், தொல்காப்பியர்
நிறுத்தசொல்
என்றும் குறிப்பிடுகின்றனர்.
முன்