தன் மதிப்பீடு : விடைகள் - I
சமணர் செய்த தானங்களைக் குறிப்பிடுக.
உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி ஆகிய நான்கு தானங்களைச் சமணர் மேற்கொண்டனர்.