நல்ல விளைநிலம் உள்ள பகுதிகளிலும்,
ஆறு கால்வாய்ப்
பகுதிகளிலேயே புதிய ஊர்கள் அதிகமாக
ஏற்பட்டன.
போக்குவரத்தும், தகவல் தொடர்பும் இல்லாத அந்நாளிலேயே,
அரசன் பட்டமேற்ற ஆண்டு, மாதம்,
நாள் தெரிந்து
கல்வெட்டுக்களில் குறித்திருந்ததும்,
நிகழ்ச்சிகளை
ஆணைப்படுத்திக் கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும், ஓலை
ஆவணங்களிலும் பொறித்து வைத்ததும் வியப்புக்குரிய
செயலாகவே தெரிகிறது. முக்கிய நிகழ்ச்சிகளை ஆவணமாகப்
பதிவு செய்தனர். அவைகளே இன்றைய வரலாற்றுக்குத் துணை
புரிகின்றன.
|