1.1 பத்துப்பாட்டு | |||
பத்துப்பாட்டு என்பது பத்துப்பாடல்களால் ஆன ஒரு தொகுப்பு நூல் ஆகும். இதனைப் பத்து நூல்கள் என்று சொல்வதும் உண்டு. இத் தொகுப்பில் உள்ள பாடல்கள் (நூல்கள்) | |||
| |||
| |||
| |||
| |||
| |||
| |||
| |||
| |||
| |||
| |||
இவற்றை 1889ஆம் ஆண்டில் டாக்டர் உ.வே.சாமிநாதையர் அச்சு நூல் வடிவில் கொண்டு வந்தார். | |||
பத்துப்பாட்டைப்
பாடியோரும் பாடப்பட்டோரும்: |
வ. | நூலின் பெயர் |
பாடியோர்/ஆசிரியர் |
பாடப்பட்டோர் |
1. |
திருமுருகு |
நக்கீரர் |
முருகக்
கடவுள் |
2. |
பொருநர் |
முடத்தாமக் |
கரிகால் பெரு |
3. |
சிறுபாண் |
நல்லூர் |
நல்லியக்கோடன் |
4. |
பெரும்பாண் |
கடியலூர் |
தொண்டைமான் |
5. |
கூத்தர் |
பெருங்குன்றூர்ப் |
நன்னன் சேய்நன்னன் |
6. |
முல்லைப்பாட்டு |
நப்பூதனார் |
- |
7. |
குறிஞ்சிப்பாட்டு |
கபிலர் |
- |
8. |
மதுரைக்காஞ்சி |
மாங்குடி மருதனார் |
பாண்டியன் |
9. |
நெடுநல்வாடை |
நக்கீரர் |
- |
10. |
பட்டினப்பாலை |
கடியலூர் உருத்திரங் |
- |
பத்துப்பாட்டைப் பாடிய புலவர் எட்டுப்பேர்; பாடப்பட்டோர் ஆறு பேர். அவற்றுள் ஆற்றுப்படை இலக்கியங்கள் ஐந்து. அக இலக்கியங்கள் நான்கு. புற இலக்கியம் ஆறு. அக இலக்கியங்களில் பாட்டுடைத் தலைவனின் பெயர் சுட்டப்பெறும் மரபு தமிழ் இலக்கியங்களில் கிடையாது. | |||
பத்துப்பாட்டின் அடி அளவு மற்றும் பா வகை பின்வருமாறு : |
வ. | நூலின் பெயர் | அடிகள் |
பா |
1. |
திருமுருகு ஆற்றுப்படை | 317 |
ஆசிரியப்பா |
2. |
பொருநர் ஆற்றுப்படை | 248 |
ஆசிரியப்பா |
3. |
சிறுபாண் ஆற்றுப்படை | 269 |
ஆசிரியப்பா |
4. |
பெரும்பாண் ஆற்றுப்படை | 500 |
ஆசிரியப்பா |
5. |
கூத்தர் ஆற்றுப்படை | 583 |
ஆசிரியப்பா |
6. |
முல்லைப்பாட்டு | 103 |
ஆசிரியப்பா |
7. |
குறிஞ்சிப்பாட்டு | 261 |
ஆசிரியப்பா |
8. |
மதுரைக்காஞ்சி | 782 |
ஆசிரியப்பா, |
9. |
நெடுநல்வாடை | 188 |
ஆசிரியப்பா |
10.
|
பட்டினப்பாலை | 301 |
ஆசிரியப்பா, |
மொத்தம் | 3552 |
பத்துப்பாட்டில் உள்ள மொத்த அடிகள் 3552. பத்துப்பாட்டில் மிகப் பெரியது மதுரைக்காஞ்சி (782 அடிகள்); மிகச் சிறியது முல்லைப்பாட்டு (103 அடிகள்). அனைத்தும் ஆசிரியப்பாவால் ஆனவை. |