தன் மதிப்பீடு : விடைகள் - II


1.

அடையா நெடுங்கதவம் - விளக்குக.

பரிசிலர் பரிசு பெறுவதற்கு எவ்விதத் தடங்கலும் இல்லாமல் அரண்மனை வாயில் கதவு மூடப்படாமல் எப்பொழுதும் திறந்தே இருப்பது.

முன்