|
|
பாதுகாத்தல் தொழிலை மேற்கொள்ள வேண்டி,
தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வது காவல் பிரிவு
எனப்படும். இது,
- அறப்புறம் காவல்
- நாடு, காவல் என இரு உட்பிரிவுகளை உடையது.
அறமன்றங்கள் முதலான இடங்களைப்
பாதுகாப்பதற்காகத் தலைவன் மேற்கொள்ளும் இப்பிரிவு
அந்தணர், அரசர், வணிகர், வளோளர் என்னும்
நால்வர்க்கும் உரியது. பகைவர்களிடமிருந்து தன் நாட்டைக்
காப்பதற்காக மேற்கொள்ளும் இப்பிரிவு அரசருக்கு
மட்டுமே உரியது.
|