| 
				  | 
				 
				  | 
						 
				 
				      தலைவன் ஐயம் நீங்கித் துணிவு பெற, கீழ்க்காணும் குறிப்புகள் துணை புரிகின்றன.
  - உடலில் எழுதப்பட்ட வல்லிக்கொடி
 
  
 - அணிந்திருக்கும் அணிகலன்களின் அமைப்பு
 
  
 - சூடிய மலர் வாடுதல்
 
  
 - மலரை வண்டு மொய்த்தல் 
 
  
 - பாதம் தரையில்பட நடந்து வருதல்
 
  
 - இமைக்கின்ற கண்கள்
 
  
 - தலைவி அடைகின்ற அச்சம்
 
   
 
				  |