தன் 
        மதிப்பீடு : விடைகள் - I  | 
 |
| 6) | நொச்சி 
        மன்னனுடைய மகளின் கட்டிற்கால் எதனால் 
        செய்யப்பட்டது? அது எதனை வெளிப்படுத்துகின்றது?  | 
 
மகள் வேண்டி வந்த மன்னர்தம் களிற்றுக் கோட்டினால் செய்யப்பட்டதாம். அது, நொச்சி மன்னனின் வீரத்தை வெளிப்படுத்துகின்றது.  |