| 
  
 | 
  
 |  இந்தப் பாடத்தைப் 
                          படிப்பதால் என்ன பயன் பெறலாம்?  |  |   
 | 
 
  
 | 
 | 
                           
                            அரசன், பார்ப்பனர், வணிகர், வேளாளர், 
                              பொருநர், அறிவர், தாபதர் ஆகியோர் பிறரோடு மாறுபட்டும் 
                              இயல்பாகவும் அடையும் வெற்றிச் சிறப்புப் பற்றித் தெரிந்து 
                              கொள்ளலாம்.  
                            வெற்றி பெற்ற அரசன் தன் செயலே 
                              கருத்தாகக் கொண்டு பாசறையில் இருந்த தன்மையைப் பற்றித் 
                              தெரிந்து கொள்ளலாம்.  
                            சமுதாயத்தில் அரசன் முதலானோர் 
                              இயல்பாகத் தங்கள் தொழில் காரணமாகப் பெறும் சிறப்புகள் 
                              குறித்தும் அறிந்து கொள்ளலாம்.  
                            வாழ்வில் அடைய வேண்டிய உண்மையான 
                              வெற்றி எது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 
                             வேளாளர், பொருநர், 
                              அறிவர், தாபதர் ஆகியோர் பிறரோடு மாறுபட்டும் இயல்பாகவும் 
                              அடையும் வெற்றிச் சிறப்புப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். 
                                
                             வேளாளர், பொருநர், 
                              அறிவர், தாபதர் ஆகியோர் பிறரோடு மாறுபட்டும் இயல்பாகவும் 
                              அடையும் வெற்றிச் சிறப்புப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். 
                              
                            வெற்றி பெற்ற அரசன் 
                              தன் செயலே கருத்தாகக் கொண்டு பாசறையில் இருந்த தன்மையைப் 
                              பற்றித் தெரிந்து கொள்ளலாம். 
                            சமுதாயத்தில் அரசன் 
                              முதலானோர் இயல்பாகத் தங்கள் தொழில் காரணமாகப் பெறும் 
                              சிறப்புகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். 
                            வாழ்வில் அடைய 
                              வேண்டிய உண்மையான வெற்றி எது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். |  |  |