இந்தப் பாடத்தைப்
படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
|
-
அரசன், பார்ப்பனர், வணிகர், வேளாளர்,
பொருநர், அறிவர், தாபதர் ஆகியோர் பிறரோடு மாறுபட்டும்
இயல்பாகவும் அடையும் வெற்றிச் சிறப்புப் பற்றித் தெரிந்து
கொள்ளலாம்.
-
வெற்றி பெற்ற அரசன் தன் செயலே
கருத்தாகக் கொண்டு பாசறையில் இருந்த தன்மையைப் பற்றித்
தெரிந்து கொள்ளலாம்.
-
சமுதாயத்தில் அரசன் முதலானோர்
இயல்பாகத் தங்கள் தொழில் காரணமாகப் பெறும் சிறப்புகள்
குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
-
வாழ்வில் அடைய வேண்டிய உண்மையான
வெற்றி எது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
-
வேளாளர், பொருநர்,
அறிவர், தாபதர் ஆகியோர் பிறரோடு மாறுபட்டும் இயல்பாகவும்
அடையும் வெற்றிச் சிறப்புப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
-
வேளாளர், பொருநர்,
அறிவர், தாபதர் ஆகியோர் பிறரோடு மாறுபட்டும் இயல்பாகவும்
அடையும் வெற்றிச் சிறப்புப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
-
வெற்றி பெற்ற அரசன்
தன் செயலே கருத்தாகக் கொண்டு பாசறையில் இருந்த தன்மையைப்
பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
-
சமுதாயத்தில் அரசன்
முதலானோர் இயல்பாகத் தங்கள் தொழில் காரணமாகப் பெறும்
சிறப்புகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
-
வாழ்வில் அடைய
வேண்டிய உண்மையான வெற்றி எது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
|
|
|