|  
        தன் மதிப்பீடு : விடைகள் - I  | |
| 2) |  
        வாராமைக்கு அழிதல் என்பதனை விளக்கும் வெண்பாவின் பொருள் யாது?  | 
| ‘அருவி ஆரவாரித்து விழும் மலைப்பகுதியில் மயக்கம் தரும் மாலைவேளையில் என் காதலன் வாரான் போலும்; என் பெரிய கண்கள் வலப்பக்கம் அல்லவா துடிக்கின்றன!’ |