தன் மதிப்பீடு : விடைகள் - II
|
|
3. |
சொல்லின்பத்திற்கு ஒரு சான்று தருக.
|
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்னும் திருக்குறளில் ‘பற்றுக’, ‘பற்று' என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் வந்து சொல்லின்பம் அளிக்கின்றன. |
|